No products in the cart.
இன்று மாலை 6 மணி முதல் பஸ் வேலைநிறுத்தம்?
இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கட்டணத் திருத்தம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்குச் சென்ற போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.














