உலகம்

ஜப்பானில் 5.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி எனும் தென்மேற்கு தீவுப் பகுதியில் 5.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

காலை 11.46இற்கு ஏற்கப்பட்ட இந்த நிலநடுக்கமானது, பூமின்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…