இலங்கை

எம்பிலிப்பிட்டிய தொழிற்சாலையில் தீப்பரவல்

எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று (3) காலை இந் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…