No products in the cart.
கனடாவில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு 40 மில்லியன் டொலர்கள் !
விளம்பரம்
கனடாவில் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதியருக்கு, தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அதிர்ஷ்ட செய்தி தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைத்துள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Montérégie பகுதியில் வசிக்கும் தம்பதியினர் இருவர், மீன் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். சமீபத்தில் வழக்கம்போல மீன்பிடி சுற்றுலாவை முடித்து வீடு திரும்பிய அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், அவர்கள் வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டுக்கு 40 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.















