உலகம்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக பிரான்ஸ் எடுத்த கடுமையான தீர்மானம்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலம் ஒன்றிற்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, டிக்டொக்  உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகளுக்கு 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பிரவேசிப்பதைத் தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது நாடாக பிரான்ஸ் மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…