பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் அவரது பாரியார் இன்று (23) பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது பாராளுமன்றத்தினால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…