தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் இயங்காது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…