இலங்கை

பலப்பிட்டி மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலப்பிட்டி மீனவர்கள் மீட்பு பணியில் கடற்படை ஹெலிகொப்டர்

பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிக் கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை விமானப்படை குறித்த மீட்பு நடவடிக்கைகளுக்காக குறித்த ஹெலிகொப்டரை ஈடுபடுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…