No products in the cart.
கனடாவில் மகனை கடத்திய தந்தை கைது
கடனாவில் மகனை கடத்திய தந்தை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் தனது மூன்று வயது மகனை நீதிமன்ற உத்தரவை மீறி வைத்திருந்த டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவர், கனடா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஷ்பெர்ன் பகுதியைச் சேர்ந்த கபில் சுனக் என்ற சந்தேகநபர், 2024 ஜூலை மாதம் தனது மகன் வலென்டினோவை அழைத்து டெல்லிக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.