கனடா

கனடாவில் மகனை கடத்திய தந்தை கைது

கடனாவில் மகனை கடத்திய தந்தை ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் தனது மூன்று வயது மகனை நீதிமன்ற உத்தரவை மீறி வைத்திருந்த டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவர், கனடா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஷ்பெர்ன் பகுதியைச் சேர்ந்த கபில் சுனக் என்ற சந்தேகநபர், 2024 ஜூலை மாதம் தனது மகன் வலென்டினோவை அழைத்து டெல்லிக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…