கனடா

கனடாவில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட நபரை தேடும் பொலிஸார்

கனடாவில் டொரன்டோ நகரில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார தேடி வருகின்றனர்.

குறித்த நபர் வீடுகளுக்குள் புகுந்து தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதல் சம்பவம் ஏப்ரல் 30ஆம் திகதி, எக்லிங்டன் அவென்யூ மேற்கு பகுதியில் உள்ள பாதர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஷால்மர் புளூவர்ட் அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட நபரை தேடும் பொலிஸார் | Man Wanted After Breaking Into 3 Toronto Homes

அங்கு நுழைந்த நபர் அஞ்சல் மூட்டைகளைத் திருடிய பின்னர் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…