விளையாட்டு

ஆர்சிபி வீரர் மீது போக்சோ வழக்குப்பதிவு

கிரிக்கெட்டில் முன்னேற உதவுவதாகக் கூறி, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யஷ் தயால் மீது இதற்கு முன், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…