இந்தியா

விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன? வெளியான கடைசி வார்த்தைகள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787- 8 டிரீம்லைனர்' விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை…