இலங்கை

அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்…