இலங்கை

சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள்…