உலகம்

வட்ஸப் செயலியை நீக்குமாறு மக்களுக்கு ஈரான் உத்தரவு!

தங்கள் நாட்டு குடிமக்கள் அனைவரும் வட்ஸப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி…