உலகம்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவர்மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

இந்தியாவிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜீத் சிங் (Harjit Singh Dhadda, 50), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில் ட்ரக் சேவை…