உலகம்

பிரிட்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கடலில் விடப்பட்ட மிதக்கும் விளக்குகள்

பிரிட்டனின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16 வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். நேற்று மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்…