இம்பேக்ட் வீரர் விதி 2027 வரை தொடரும்!

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, வரும் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும் என, ஐபிஎல் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் வீரர் விதி, கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, போட்டியில் ஆடும் இரு அணிகளும் போட்டி…