இந்தியா

மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

மனைவியை அடித்து கொன்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் துரை வயது (47). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்த…