இலங்கை

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு!

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான…