இலங்கை

பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…