இலங்கை

தேர்தல் பிரச்சாரத்தில் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் சந்திரிகா கோரிக்கை

தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில்…