இலங்கை

தற்போதைய அரசின் செயற்பாடுகள் மீது கடும் விமர்சனம் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு

“நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்…