உலகம்

இந்தோனேசியாவில் நீரில் மூழ்கிய கப்பல் – 4 பேர் பலி, 38 பேர் மாயம்

இந்தோனேசிய பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், குறித்த நீரில் மூழ்கிய படகிலிருந்து 23 பேர்…