கனடா

டொராண்டோவில் கூட்டத்தின் மீது பட்டாசு வீசிய இருவர் கைது!

டொராண்டோவில் நடைபெற்ற விக்டோரியா தின கொண்டாட்டத்தின் போது, திரண்டிருந்த பொதுமக்களின் மீது பட்டாசுகளை வீசி எறிந்ததாகக் கூறப்படும் இரண்டு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் எனவும், மற்றொருவர் 20 வயது…