கனடா

டொரோண்டோவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டவர் கைது

டொரோண்டோவில் நடைபெற்ற ஆரம்பப் பள்ளி கால்பந்து போட்டி ஒன்றின் போது, குழந்தைகளிடம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். 35 வயதான லியாண்ட்ரோ டி சொய்சா பார்போசா (Leandro De Souza…