விளையாட்டு

பாகிஸ்தான் அணியிடம் மன்னிப்பு கோரிய சர்வதேச போட்டி நடுவர்

சர்வதேச போட்டி நடுவர் மன்னிப்பு கோரியதாக, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண போட்டியின் போது “கைகுலுக்கும் சர்ச்சை” தொடர்பாக ICC போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் அல் அகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்பு கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…