இலங்கை

கொழும்பில் அமுலாகும் விசேட போக்குவரத்து திட்டம்!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளது. 

அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை ஹூணுபிட்டி கங்காராமை விகாரையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த காலப்பகுதியில் குறித்த விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…