இலங்கை

கொழும்பில் அமுலாகும் விசேட போக்குவரத்து திட்டம்!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளது. 

அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை ஹூணுபிட்டி கங்காராமை விகாரையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த காலப்பகுதியில் குறித்த விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…