இலங்கை

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரியின்கீழ் பதிவு செய்வதற்கான வருடாந்த வருமான எல்லை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…