இலங்கை

IMF கடனுதவி திறைசேரிக்கு

சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…