இலங்கை

லுணுகம்வெஹேர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (11) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதிவேக வீதியின் ஊடாக கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பதுளையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மற்றுமொரு தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…