இலங்கை

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு

வெசாக் போயா தின அலங்காரங்களை பார்வையிடுவதற்காக சிறைக்கைதிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

அறிவிப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுமுறையை முன்னிட்டு கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுவர்.

மேலும், கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள், உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைக் கொண்டு வரவும் முடியும்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…