இலங்கை

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் மாகம்மன பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் தற்போது வீதியை போக்குவரத்துக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…