இலங்கை

ஒன்ராறியோவின் லண்டனில்,  உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் டெஸ்லா S  மாடல்  கார் தீப்பிடித்து எரிந்தது சந்தேகத்திற்கிடமான தீ விபத்து என போலீசார் விசாரணை!

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனவும்  ர் $140,000 சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்று புதன்கிழமை, மொன்றியலில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப்பின் வெளிப்புறத்தில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததற்காக இரண்டு பேரை  மொன்றியல் போலீசார் கைது செய்தனர். என்பதும் குறிப்பித்தக்கது.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…