இலங்கை

ஒன்ராறியோவின் லண்டனில்,  உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் டெஸ்லா S  மாடல்  கார் தீப்பிடித்து எரிந்தது சந்தேகத்திற்கிடமான தீ விபத்து என போலீசார் விசாரணை!

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனவும்  ர் $140,000 சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்று புதன்கிழமை, மொன்றியலில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப்பின் வெளிப்புறத்தில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததற்காக இரண்டு பேரை  மொன்றியல் போலீசார் கைது செய்தனர். என்பதும் குறிப்பித்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…