இலங்கை

ஒன்ராறியோவின் லண்டனில்,  உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் டெஸ்லா S  மாடல்  கார் தீப்பிடித்து எரிந்தது சந்தேகத்திற்கிடமான தீ விபத்து என போலீசார் விசாரணை!

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனவும்  ர் $140,000 சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை நேற்று புதன்கிழமை, மொன்றியலில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப்பின் வெளிப்புறத்தில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததற்காக இரண்டு பேரை  மொன்றியல் போலீசார் கைது செய்தனர். என்பதும் குறிப்பித்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…