No products in the cart.
Sanath JayasuriyaSri Lanka CricketAfghanistan
4 hours ago
Kamal
in விளையாட்டு
Share

விளம்பரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் காலமானார். துனித்தின் தந்தையான சுரங்க வெல்லாலகே தனது 54 வது வயதில் காலமானார்.
இலங்கை அணி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது.
நேற்றைய தினம் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்களினால் வெற்றி ஈட்டியது.
வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள ஆபத்தான நபருக்கு தென்னிலங்கையில் காத்திருந்த அதிர்ச்சி
போட்டி நிறைவடைந்ததன் பின்னர்
இந்த போட்டியில் துனித் வெல்லாலகே இலங்கை அணி சார்பிலான இறுதி பந்து ஓவரை வீசி இருந்தார்.
இதன் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நாபி தொடர்ச்சியாக துனித் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இடை நடுவில் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த விடயம் வெல்லாலகேவிடம் அறிவிக்கப்படவில்லை எனவும், போட்டி நிறைவடைந்ததன் பின்னரே அவரிடம் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி ஓவரில்
முதலில் தந்தைக்கு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டதாகவும் பின்னர் தந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெல்லாலகே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிசளிப்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாகவும் அணி வீரர்களும் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் இளம் வீரர் துனித் வெல்லாலகேவை ஆற்றுப்படுத்துவதில் அணி வீரர்கள் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டதனை காணொளிகளில் காண முடிகின்றது.
இதேவேளை, இறுதி ஓவரில் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை விளாசிய முகமது நபிக்கும் இந்த மரண சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் தொடர்பில் அவர் அதிர்ச்சி அடையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரண செய்தியை கேள்வியுற்ற நாபி தனது எக்ஸ் தளத்தில் துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் வலுவாக இருங்கள் சகோதரரே என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இரவல் பெறும் மகிந்த குடும்பம்.. சர்ச்சையை கிளப்பும் நாமலின் சொத்து விவகாரம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்
தொடரிலிருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி! ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இலங்கை அணி தகுதி
தன்னை செல்வந்தராக்கிய மனைவி : நாமல் வெளிப்படை
Discover Extra Income with Amazon CFDCapital Markets|
This new air conditioner cools down a room in just secondsNews of the Discovery|
Why is everyone rushing to get their hands on this new air cooler?News of the Discovery|
See How a $249 Amazon Investment Can Benefit You (Apply Today)Capital Markets|
AI now helps people speak languages fastHave you tried learning languages faster with AI?Talkpal AI|
War Thunder – Register now for free and play against over 75 Million real PlayersFight in over 2000 unique and authentic Vehicles. Fight on Land, on Water and in the Air. Join the most comprehensive vehicular combat game. Over 2000 tanks, ships and aircraft.War Thunder|
Play War Thunder now for freeFight in over 2000 unique and authentic Vehicles. Fight on Land, on Water and in the Air. Join the most comprehensive vehicular combat game. Over 2000 tanks, ships and aircraft.War Thunder|
Shooter Action MMOCheck out the new Crossout 2.0 for free. Discover PvP and PvE in our upgraded Action MMO. Countless unique Vehicles, PvE and PvP, Trading. Are you ready? Destroy vehicles your opponent took hours to craft and enjoy. Join now for FreeCrossout|
Become Fluent in Any LanguageBoost Language Skills Fast with Talkpal – Try AI for Free! 57+ Languages! Learn Faster with AI!Talkpal AI|
மகிந்தவின் 50 ஆண்டுகால நட்பு.. தேடிச் சென்ற முன்னாள் பிரதம நீதியரசர் – தமிழ்வின்Tamilwin
கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் வெளிப்படை பேச்சு – தமிழ்வின்Tamilwin
Sanath JayasuriyaSri Lanka CricketAfghanistan
4 hours ago
Kamal
in விளையாட்டு
Share

விளம்பரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் காலமானார். துனித்தின் தந்தையான சுரங்க வெல்லாலகே தனது 54 வது வயதில் காலமானார்.
இலங்கை அணி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது.
நேற்றைய தினம் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்களினால் வெற்றி ஈட்டியது.
வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ள ஆபத்தான நபருக்கு தென்னிலங்கையில் காத்திருந்த அதிர்ச்சி
போட்டி நிறைவடைந்ததன் பின்னர்
இந்த போட்டியில் துனித் வெல்லாலகே இலங்கை அணி சார்பிலான இறுதி பந்து ஓவரை வீசி இருந்தார்.
இதன் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நாபி தொடர்ச்சியாக துனித் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இடை நடுவில் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த விடயம் வெல்லாலகேவிடம் அறிவிக்கப்படவில்லை எனவும், போட்டி நிறைவடைந்ததன் பின்னரே அவரிடம் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி ஓவரில்
முதலில் தந்தைக்கு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டதாகவும் பின்னர் தந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெல்லாலகே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிசளிப்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாகவும் அணி வீரர்களும் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் இளம் வீரர் துனித் வெல்லாலகேவை ஆற்றுப்படுத்துவதில் அணி வீரர்கள் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டதனை காணொளிகளில் காண முடிகின்றது.
இதேவேளை, இறுதி ஓவரில் வெல்லாலகேவிற்கு ஐந்து சிக்ஸர்களை விளாசிய முகமது நபிக்கும் இந்த மரண சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் தொடர்பில் அவர் அதிர்ச்சி அடையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரண செய்தியை கேள்வியுற்ற நாபி தனது எக்ஸ் தளத்தில் துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் வலுவாக இருங்கள் சகோதரரே என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இரவல் பெறும் மகிந்த குடும்பம்.. சர்ச்சையை கிளப்பும் நாமலின் சொத்து விவகாரம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்
தொடரிலிருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி! ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இலங்கை அணி தகுதி
தன்னை செல்வந்தராக்கிய மனைவி : நாமல் வெளிப்படை
Discover Extra Income with Amazon CFDCapital Markets|
This new air conditioner cools down a room in just secondsNews of the Discovery|
Why is everyone rushing to get their hands on this new air cooler?News of the Discovery|
See How a $249 Amazon Investment Can Benefit You (Apply Today)Capital Markets|
AI now helps people speak languages fastHave you tried learning languages faster with AI?Talkpal AI|
War Thunder – Register now for free and play against over 75 Million real PlayersFight in over 2000 unique and authentic Vehicles. Fight on Land, on Water and in the Air. Join the most comprehensive vehicular combat game. Over 2000 tanks, ships and aircraft.War Thunder|
Play War Thunder now for freeFight in over 2000 unique and authentic Vehicles. Fight on Land, on Water and in the Air. Join the most comprehensive vehicular combat game. Over 2000 tanks, ships and aircraft.War Thunder|
Shooter Action MMOCheck out the new Crossout 2.0 for free. Discover PvP and PvE in our upgraded Action MMO. Countless unique Vehicles, PvE and PvP, Trading. Are you ready? Destroy vehicles your opponent took hours to craft and enjoy. Join now for FreeCrossout|
Become Fluent in Any LanguageBoost Language Skills Fast with Talkpal – Try AI for Free! 57+ Languages! Learn Faster with AI!Talkpal AI|
மகிந்தவின் 50 ஆண்டுகால நட்பு.. தேடிச் சென்ற முன்னாள் பிரதம நீதியரசர் – தமிழ்வின்Tamilwin
கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் வெளிப்படை பேச்சு – தமிழ்வின்Tamilwin