விளையாட்டு

சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட மகளிர் இந்திய – பாகிஸ்தான் போட்டி

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி தற்போது ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,போட்டி சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

குறித்த மைதானத்துக்குள் ஒரு வகை பூச்சிகளின் அதிகரித்த தன்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…