இலங்கை

கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…