இலங்கை

கண்டியில் மண்சரிவு – 4 பேர் மாயம்

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…