இலங்கை

அதிக நீர்மட்டம் காரணமாக இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!

இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 1,000 கன அடி நீர் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வௌ்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…