விளையாட்டு

இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானம்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய (11) மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

இந்தப் போட்டியானது மும்பை வன்கடே விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…