விளையாட்டு

இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானம்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய (11) மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

இந்தப் போட்டியானது மும்பை வன்கடே விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…