இலங்கை

கொழும்பு -டுபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கிற்கான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் UL231 (கொழும்பு – டுபாய்) மற்றும் UL232 (டுபாய் – கொழும்பு) ஆகிய விமானங்கள் இன்று இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…