இலங்கை

IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பலான IRIS Dena வில் இருந்து மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. 

குறித்த பணிகளில் கடற்படை ஈடுபடும் காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…