முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னரே அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இன்று (12) அங்கு முன்னிலையாகியிருந்தார்.அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- Home
- பியங்கர ஜயரத்ன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்
பியங்கர ஜயரத்ன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் மற்றும் டொலர் விலை: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டுக்கு புதிய சவால்
By me24tamil 19 hours ago -
இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு
By me24tamil 19 hours ago -
எரிபொருள் விலை 720 ரூபா – ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு
By me24tamil 19 hours ago -
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
By me24tamil 19 hours ago -
குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டுக்கு அருகில் தொடரும் மழை!
By me24tamil 2 days ago -
சைபர் குற்றங்கள் தொடர்பில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது
By me24tamil 2 days ago