இந்தியா

அமெரிக்காவில் திருமணமான 17 நாளில் இந்திய மணமகன் மர்ம மரணம்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது ஜாபர் உசேன் என்பவர், திருமணமான 17 நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்தமை உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக  அவருடன் தங்க்கி இருந்தவர்கள்  குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகின்றது

 உயிரிழந்த  மணமகனின்  உறவினர்கள் , உசேனின் உடலை ஹைதராபாத்திற்கு கொண்டு வர  இந்திய மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதாக  கூறப்படுகின்றது.

இந் நிலையில் மணமகனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணைகாள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.  

What's your reaction?

Related Posts

தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…