இலங்கை

08 தன்சல்கள் இடைநிறுத்தம்

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் மேலும் 17 தன்சல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

வெசாக் போயா பண்டிகையை முன்னிட்டு நேற்று 12 ஆம் திகதி நாடு முழுவதும் பல தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

இன்றைய தினமும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…