இலங்கை

கம்மன்பில சிஐடியில் இருந்து வெளியேறினார்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையான அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத் துறையினரால் முறையாக ஆய்வு செய்யாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக உதய கம்மன்பில சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…